Thursday 9 November 2023

தவறு செய்பவர்களைத் திருத்தி விடலாம்,

 தவறு செய்பவர்களைத்

திருத்தி விடலாம்,
ஆனால் அதை நியாயப்படுத்துபவனை ஒருபோதும் திருத்த முடியாது
நல்லது செய்வதற்கு
நல்லவனாகவும்,
ஞானியாகவும்
இருக்க வேண்டிய அவசியம் இல்லை, மனிதானாக இருந்தால் போதும்.
பிறருக்காக
வாழ நினைப்பது தவறு இல்லை, ஆனால்
அவர்களுக்காக தன் வாழ்க்கையை இழப்பது தான் தவறு.
தந்தையிடம்
மகன் கேட்டான் நான் சிரிப்பதற்கு நீங்கள் சிரிப்பதற்கு
என்ன வித்தியாசம்.
தந்தை சொன்னார் நீ சிரிக்கும் பொழுது நான் ரசித்து சிரிக்கிறேன்.
நான் சிரிக்கும்போது
நீ சிரித்து ரசிக்கிறாய்.

No comments:

Post a Comment