Saturday 25 November 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 62 இல் தடம் பதிக்கும் எனது இல்லத்தரசியார் அலமேலு சொக்கலிங்கம். எங்கள் வழக்கம் போல இன்று காலை திருநகர் தாய்மடி இல்லம், இங்கு சாலையோர ஆதரவற்ற படுக்கையில் இருக்கும் நோயாளர்கள் மற்றும் கைவிடப்பட்ட முதியோர் 80 பேர் உள்ளனர். மற்றும் பசுமலையில் உள்ள இளந்தளிர் மாணவர் இல்லத்தில் உள்ள பெருமக்களுடன் பங்கேற்று சிறப்பு உணவு மற்றும் கைக்குட்டை வழங்கி மகிழ்ந்தோம். உடன் எங்கள் மகன் பொறியாளர் சொ. ராம்குமார், மற்றும் இல்ல நிர்வாகி சேது முத்துராஜ், ஸ்வீடு டிரஸ்ட் நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளனர். மகிழ்வுடன் - மனிதத்தேனீ

 
















No comments:

Post a Comment