நேற்று இரவு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நகரத்தார் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில்
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் சிறப்புரை ஆற்றுகையில் கலியுகம் 204 முதல் 2312 வரை 2108 ஆண்டுகள் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த சிறப்பு நகரத்தார்களின் சிறப்பு என்பது உள்ளிட்ட ஏராளமான வரலாற்று செய்திகளை தனது ஒரு மணி நேர உரையில் பேசினார்.
சங்கத் தலைவர் கண்டனூர் எஸ்பி. அழகப்பன் தலைமை தாங்கினார், ஒ. சிறுவயல் ஜி. பானுப்பிரியா இறைவணக்கம் பாடினார்.
No comments:
Post a Comment