Tuesday 14 November 2023

மனம் .

 மனம் .

*தைரியமா
ஒரு முடிவை எடுக்க முடியலைன்னா*
*அதுக்குக் காரணம்
பயமா இருக்காது பணமா இருக்கும். *
*எண்ணங்கள் தவறாக*
*இருந்தால்
செயல்களும்,*
*சம்பவங்களும்*
*தவறாகவே நடக்கும்.*
*வலிமையானது எவை எவை*
*வலிகளற்ற உறவு*
*வலிகளற்ற நட்பு*
*வலிகளற்ற மரணம்.*
*பாசம் தேடி அலைவதில்*
*பாதி வாழ்க்கை*
*முடிந்து விடுகிறது.*
*பாசம் வைத்து அழுவதில்*
*மீதி வாழ்க்கையும்*
*தொலைகின்றது.*
*பெரிய பெரிய
சாதனைகளின் ஆரம்பம் என்றுமே,*
*முயற்சித்துப் பார்ப்போம்
என்று நம்பிக்கையோடு ஆரம்பித்த
சிறிய துவக்கமே.*
*வலியிலும்
வேதனையிலும்
வருவது தான் வீரம்.*
*வாழ்க்கையில்
எல்லாம் எளிதாக அமைந்து விட்டால்,*
*நாம் ஒருவேளை
போராடத் தைரியம் இல்லா
கோழையாக இருப்போம்.*
*தவறுகளைத் தவறிச் செய்தால்
அது தவறில்லை. *
*தவறாமல் செய்தால் தான் தவறு.*
*சந்தோஷத்தையும்,
சோகத்தையும்
தாங்கி கொண்டே நம்மை எழுந்து நடமாட வைக்கும் நம் மனம் தான்
மிகச் சிறந்த நண்பன்.*
*எனவே நம்மை நாம் நேசிப்போம்.*
*புகழ்ச்சியில்*
*வளர்பவனுக்கு* *தான்*
*பிறர் துணை* *தேவை.*
*முயற்சியில்*
*வளர்பவனுக்கு*
*தன்னம்பிக்கையே*
*துணை*
*பறப்பதற்கு
வசதிகள் இருந்தாலும்*
*தரையில் இருக்கவும்*
*கற்றுக்கொள்.*
*சிறகுகளை
இழந்தாலும் வருந்தமாட்டாய்.*
*நம் மனதை
அடக்கி ஆள* *கற்றுக்கொண்டால்*
*நாம் தான்*
*அரியணை இல்லா அரசன்*

No comments:

Post a Comment