Thursday 2 November 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 52 இல் தடம் பதிக்கும் எங்கள் மாமதுரை நகரத்தார் வாட்சாப் குழு உறுப்பினர், பழனியாண்டவர் பேரருள் பெற்ற வழிகாட்டி, சென்னைப் பெரு நகரில் ஸ்ரீ பி எஸ் வி ஷிப்பிங் சொலியூசன்ஸ் பி லிட் என்ற பெயரிலான கஸ்டம்ஸ் கிளியரிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், பன்முகத் திறனும் துறை சார்ந்த நுண்ணறிவு மிக்க, எல்லோருக்கும் எப்போதும் ஆசி வழங்கி மகிழ்ந்து வரும் ஆன்மிகச் செம்மல், சத்திரப்பட்டியில் காவடி பூஜை மண்டபம் தனது பங்களிப்பாக நண்பர்கள் இணைந்து பெரிய அரங்கம் அமைத்துவரும் பேருள்ளம், காரைக்குடி அரண்மனைப் பொங்கல் கேஎம். .பழனியப்ப அய்யா அவர்கள். இறையருளுடன் இனிதே வாழ்ந்திட நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வணங்கி வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment