வாழிய மணமக்கள்.
இன்று காலை நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற அருமைச் சகோதரர் தியாகராஜர் கலைக் கல்லூரி துறைத் தலைவர், முதுநிலை பேராசிரியர் கோனாபட்டு ராம. முருகப்பன் அவர்களின் மகன்
ராமநாதன் - அபிராமி திருமண விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், மணமகனின் அத்தை எம் சி என் மாணிக்கம் அவர்களின் இல்லத்தரசியார் வள்ளிக்கண்ணு மாணிக்கம், கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன், எனது சகலை கோனாபட்டு ஹைடெக் ஆப்செட்
எஸ். ஆறுமுகம் என்ற செந்தில் உள்ளனர்.
விழாவில் எம் சி என். மாணிக்கம் போடி ராஜேந்திரன், தேனி டாக்டர் உ. கண்ணப்பன், அலமு வீடீயோ வெங்கடாஜலம் , வைகை எவர் சில்வர் சின்ன ஆறுமுகம் குடும்பத்தினர், வி. சீனிவாசன், திருப்பூர் சிதம்பரம் (பள்ளத்தூர்), மூத்த பத்திரிகையாளர்கள் ஒக்கூர்
எல். சுந்தரம், நகரத்தார் மலர் நா. இளங்கோவன், மற்றும் யுஎஸ்ஏ கண்ணப்பன், கோனாபட்டு ஏஎல். லெட்சுமணன், எம். ராமசாமி, பி. சீத்தாராமன், சரவணன் மற்றும் கீழச்சிவல்பட்டி எஸ் எல். சண்முகம்,நா. மெய்யப்பன், புகைப் படக் கலைஞர் செல்வம் ராமசாமி, வழக்கறிஞர் கண்ணன், எம் சிஎன் மா. சின்ன நாச்சியப்பன் குடும்பத்தினர், கண. ராமநாதன் , அரண்மனை சிறுவயல் வெள்ளையப்பன் உள்ளனர்.
அருகில் அரண்மனை போல பிரம்மாண்டமான முறையில் எழுபது ஆண்டுகால முன்பு கட்டிய விகேஎன் மாளிகையில் அவர்களின் மகன் விகேஎன் மீசை உலகப்பன் அதனை நமக்கு விளக்கிக் காட்டினார்கள்.
மணவிழாவில் பெருந்திரளான அளவில் நகரத்தார்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
No comments:
Post a Comment