கடவுள் கற்றுத் தருகிறார்.
இளமையில் உனது சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கை கொடுக்கும், அடுத்தவர் கையை நம்பி வாழும் வாழ்க்கை நரகம்.
எழுந்திருக்கும் பொழுது சந்தோஷமாகவும்
இருக்கும் மனிதன் எவனோ
அவனே பணக்கார மனிதன் .
நம்பி வாழ்வதற்குச் சில மனிதர்களும்
நம்பாமல் வாழ்வதற்கு பல மனிதர்களும்
இவரைப் போன்று
இருக்க வேண்டுமென்று சிலரையும்
இவரைப் போன்று இருக்கக் கூடாதென்று
இருக்கப் பலரையும்
இப்படிதான் வாழவேண்டும் என்ற வாழ்க்கையும்
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற வாழ்க்கையும்
கடவுள் யாரோ ஒருவர் மூலமாக நமக்கு
வாழக் கற்றுக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார் .
No comments:
Post a Comment