Saturday 22 October 2022

இனிப்பான தீபாவளி. சிறந்த எழுத்தாளர், மாநகர் மதுரையில் இலக்கியம் மற்றும் பொது நிகழ்ச்சியில் தொடர்ந்து தொய்வின்றிப் பங்கேற்று மகிழும் தமிழ் உணர்வாளர், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடி கோ. ஏகாம்பரம் இன்று காலை மனிதத்தேனீ யைச் சந்தித்து இனிப்பு வழங்கிய மகிழ்வான வேளை.

 


No comments:

Post a Comment