வாழிய மணமக்கள்.
இன்று காலை ஆத்தங்குடியில் நடைபெற்ற எங்கள் அத்தை பேரன் காரைக்குடி சாரதா அன் சன்ஸ் உரிமையாளர் எஸ். ராமநாதன் இளைய மகள் சின்னம்மாள் என்ற வித்யா - வள்ளியப்பன் என்ற அரவிந்த் (சொக்கநாதபுரம் கண்டி வள்ளியப்ப செட்டியார் பேரன்) திருமண விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்த தருணம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஏராளமான உறவினர்கள் நண்பர்கள் என பலரைச் சந்தித்த இனிய வேளை.
No comments:
Post a Comment