Wednesday 26 October 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 48 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரி, நகரத்தார் மற்றும் சமைய‌ல் வாட்சாப் குழுவின் அட்மின், பல்வேறு அறப்பணிகள் மற்றும் நகரத்தார் பணிகளில் தொடர்ந்து பணியாற்றி வருபவர்,முன்னோர்கள், பெரியவர்கள், குடும்பத்தினர் என உறவுகளை மதித்து வாழ்ந்திடும் முன்னோடி, கும்பகோணத்தில் உள்ள வலையபட்டி வள்ளியம்மை என்ற அகிலாண்டேஸ்வரி என்கிற அகிலா ராமு ( சேது ராமநாதன்) நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment