ஆழ்ந்த
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி, தொடர்ந்து பல்வேறு தளங்களில் தடம் பதித்துப் பணியாற்றிய பெருந்தகை, நீதியரசர் தேவகோட்டை
ஏஆர். லெட்சுமணன் அவர்கள்
இன்று அதிகாலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment