Thursday 27 August 2020

ஆழ்ந்த இரங்கல்

 ஆழ்ந்த

இரங்கல்.
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி, தொடர்ந்து பல்வேறு தளங்களில் தடம் பதித்துப் பணியாற்றிய பெருந்தகை, நீதியரசர் தேவகோட்டை
ஏஆர். லெட்சுமணன் அவர்கள்
இன்று அதிகாலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மனிதத்தேனீ

No comments:

Post a Comment