Monday 24 August 2020

பாராட்டி மகிழ்வோம்.

 பாராட்டி மகிழ்வோம்.

கீழச்சிவல்பட்டி சூரக்குடி கோவிலைச் சேர்ந்த முனைவர் A வேலாயுதம் அவர்கள் தஞ்சாவூர் விவசாயக் கல்லூரியின் Dean ஆக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவருடைய தந்தையார் தெய்வத்திரு
M அழகப்பச் செட்டியார் அவர்கள் கீழச்சிவல்பட்டியின் முதல் பொறியாளர். நகரத்தார் திருமகள் அருமை நண்பர் நாகராஜனின் உடன் பிறந்த சகோதரர்.
பேராற்றல் வழியாக வந்த பணி சிறக்கட்டும். - மனிதத்தேனீ

No comments:

Post a Comment