இன்று 30/8/2020 ஆவணி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் நன்னாள் இன்று முதலில் ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபட்டு ஸ்ரீ சூர்யநாராயணஸ்வாமி மற்றும் நமது ஒப்பற்ற தலைவன் சிவபெருமானையும் நந்தியெம்பெருமானையும் வழிபட்டு வளங்கள் பெறுவோம்.
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே! (சம்பந்தர் தேவாரம்)
No comments:
Post a Comment