Friday 28 August 2020

வாழிய பல்லாண்டு.

 வாழிய

பல்லாண்டு.
இன்று அகவை 52 இல் தடம் பதிக்கும் அருமை நண்பர், மாத்தூர் கோவில் நிர்வாகச் செயலாளர்,
எல் ஐ சி உள்ளிட்ட பன்முகப் பணிகளை துடிப்புடன் செய்திடும் செயல் மறவர்,
தேவகோட்டை
எஸ் எம். வெங்கடாசலம்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணியின் அருளுடன் சிறப்புடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
மகிழ்வுடன் - மனிதத்தேனீ


No comments:

Post a Comment