ஆழ்ந்த இரங்கல்.
துடிப்பான மனிதர்
எல்லோரையும் பெயர் சொல்லி உரிமையுடன் அழைக்கும் அண்ணன்
எச். வசந்தகுமார் அவர்கள்
இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
எங்கு பார்த்தாலும் மனிதத்தேனீ என சத்தமாக அழைப்பார்.
ஓய்வறியா உழைப்பாளி.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மனிதத்தேனீ
#BREAKING: கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்காலமானார் - அவருக்கு வயது 70
* சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
* ஆகஸ்ட் 10 முதல் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு
* இரவு 7 மணியளவில் உயிரிழந்ததாக தகவல்
No comments:
Post a Comment