Monday 24 August 2020

ஆளுக்கு ஒரு நீதி.....

 நான் என் வாழ்வில் தூய முறையில் #பிரம்மச்சரியம் தரித்தது உண்மை எனில் அந்த ஈசன் அவனது வாழ்வை நரகமாக்கட்டும், அவன் பரம்பரை மண்னோடு மண்ணாய் போகட்டும்🔥 இருதயத்தில் இருந்து சாபம் இடுகிறேன்

காவல் அதிகாரி தாக்கியதில் மனமுடைந்து சிவனடியார் தற்கொலை:-
சேலம் மாவட்டம் சேவூர் அருகே புளியம்பட்டி என்ற கிராமத்தில் சரவணன் என்ற சிவனடியார் வசித்து வந்துள்ளார். கடந்த அமாவாசை அன்று அவர் பூஜை செய்து கொண்டிருந்த போது அங்கே வந்த எஸ்ஐ அந்தோணி மைக்கேல் என்பவர் சிவனடியாரை தரக்குறைவாகப் பேசி லத்தி உடையும் வரை அடித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிவனடியார் இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு தன் சாவுக்கு காரணம் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் தான் என்று தெளிவாகக் குற்றம்சாட்டி விட்டு விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.
இவ்விவகாரத்தை மூடி மறைக்க காவல்துறை முயல்வதாகத் தெரிகிறது. சிவனடியாரின் குடும்பத்தாருக்கு மறைமுக மிரட்டல் விடுப்பதாகத் தெரிகிறது)
தற்கொலை செய்து கொண்ட சிவனடியாரைதத் தேடி அப்பகுதியில் நிறைய பொதுமக்கள் வருவது அப்பகுதியில் உள்ள மதமாற்றுக் கும்பல்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. அதனால் எஸ்ஐ அந்தோணியை வைத்து மறைமுகமாக மிரட்ட முயன்றிருக்க வாய்ப்பிருக்கிறது
அந்த எஸ்ஐ மீது எப்ஐஆர் பதிவு செய்து கைது செய்யும் வரை நாம் இதை விடக்கூடாது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு பொங்கியவர்கள் இதற்கு பொங்க மாட்டார்கள். இதே ஒரு ஹிந்து எஸ்ஐ பாதிரியார் ஒருவரைத் தாக்கி அவர் இறந்திருந்தால் சும்மா விட்டிருப்பார்களா?!
ஆகவே அன்பு காவி சொந்தங்களே இதை நாம் தான் முன்னெடுக்க வேண்டும். தயவு செய்து இச்செய்தியை அதிகம் பகிர்ந்து அனைவரிடமும் கொண்டு சேருங்கள். அந்த அந்தோணி மைக்கேல் கைது செய்யப்படும் வரை நாம் ஓயக்கூடாது.
தனது இன்னுடலை நீத்த சிவனடியாரின் ஆத்மா சாந்தி அடைய ஈசன் அருள்புரிவானாக!
நமசிவாய. ....

No comments:

Post a Comment