மதுரை டி வி எஸ் மேலவெளி வீதி தலைமை அலுவலகத்தில், நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர், அருமை நண்பர்
ஆர். வெங்கடேஷ் அவர்கள்
இன்று காலை தேசியக் கொடியினை தேசியக் கவி மகாகவி பாரதியார் வேடத்தில் வந்து ஏற்றியது சிறப்பானது.
அவரது தேசபக்தி மற்றும் அலுவல் பக்தியைப் பாராட்டி மகிழ்கின்றேன். வாழிய பாரதம். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment