எங்கள் மகன் பொறியாளர் சொ. ராம்குமார் திருமண நிச்சயதார்த்தம் இன்று மாலை ஆத்தங்குடி முத்துப்பட்டணத்தில் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளத்தூர் எங்கள் வீட்டில் உறவினர்கள் சூழ இனிய தருணம். மற்றும் அதனை முன்னிட்டு இன்று பள்ளத்தூர் முதியோர் இல்லத்தில் மூன்று வேளை சிறப்பு உணவு. - மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் அலமேலு சொக்கலிங்கம்
No comments:
Post a Comment