வெற்றித் திருமகன்களுடன்
இனிய சந்திப்பு.
மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக வரலாற்று வெற்றியினைப் பெற்ற அருமைச் சகோதரர்
பேராற்றல் மிக்க தலைவர்
துணைத்தலைவர், குழுவின் தளபதி
தேவகோட்டை
ஏ. சொக்கலிங்கம்
துணைச் செயலாளர்
பண்பாளர்
ஆவினிப்பட்டி ஆ. வள்ளியப்பன்
பொருளாளர்
அறப்பணிச் செம்மல்
தேவகோட்டை ஏ. லெட்சுமணன்
இன்று இரவு திருநகர் வீட்டில் மனிதத்தேனீக்கு
அன்பைச் சொல்லும் இனிய தருணம்.
செயலாளர் வாய்ப்பினை
நம் ஐவர் குழுவில்
மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தவற விட்ட அருமைத் தம்பி
நெற்குப்பை சி. லெட்சுமணன்
தொடர்ந்து உத்வேகத்துடன் முன்னிலும் முனைப்புடன் பணியாற்றுவார்.
செயலாளர் தேர்வு பெற்றுள்ள அருமைச் சகோதரர் நாட்டரசன்கோட்டை
சோமசுந்தரம் அவர்களுக்கும் நமது வாழ்த்தும் பாராட்டும்.
புதிய குழுவினர் முழு சுதந்திரத்துடன் நமது முன்னோர்கள் ஆசியுடன், ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் மிகச் சிறந்த பணியினைச் செய்வார்கள்.
மதுரை நகரத்தார் சங்கம்
மீண்டும் ஒரு பொற்காலத்தைப் படைத்திட வாய்ப்பு வழங்கிய நகரத்தார் பெருமக்களின் வெற்றி இது.
No comments:
Post a Comment