Monday 30 October 2023

ஆழ்ந்த இரங்கல். காரைக்குடி தொழில் வர்த்தகக் கழகத்தின் மேனாள் தலைவர், ரோட்டரி சங்கத்தின் முன்னோடி, நகரத்தார் மாநாடுகளைப் பல பெருநகரங்களில் நடத்திடத் துணை நின்றவர், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் மேனாள் செயலாளர், சமூக வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர், அனைத்து சமூக மக்களின் பேரன்பைப் பெற்றவர், அருமை அண்ணன் காரைக்குடி முத்து பழனியப்பன் அவர்கள் இன்று காலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment