Monday 16 October 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 43 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், நமது மாமதுரை நகரத்தார் வாட்சாப் குழு உறுப்பினர், நாடறிந்த நல்ல சொற்பொழிவாளர், பல நூறு இளைஞர்களை செம்மொழித் தமிழுக்கு உரம் சேர்த்திட நாளும் உருவாக்கி மகிழும் பேருள்ளம், காரைக்குடி வித்யாகிரி பள்ளித் தமிழாசிரியர், வள்ளுவர் பேரவைத் தலைவர், பட்டிமன்ற நடுவர், அன்னைத் தமிழை அழகுற உச்சரிக்கும் அருமைத் தம்பி, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற காரைக்குடி மெ. ஜெயம்கொண்டான் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment