Monday 16 October 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 51 இல் தடம் பதிக்கும் அருமை இளவல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்காணிப்பாளர், நாற்பது முறை குருதிக் கொடை வழங்கிய ஆன்மீகச் செம்மல், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் மேனாள் நிர்வாகி, பழனி வழி நடை காவடிப் பிரியர், நகரத்தார் உதவும் கரங்கள் நிறுவனர், கொரோனா காலத்தில் சுற்றிச் சுழன்று பணியாற்றிய பொதுநலச் செம்மல், தேவகோட்டை கந்தர் சஷ்டி விழா கழகத்தின் துணைச் செயலாளர், நாள் தோறும் சமூக வலைத்தளங்களில் ஏராளமான மக்களுக்கு வாழ்த்துச் சொல்லி மகிழும் அருளிசை மணி தேவகோட்டை வீர. சுப்பிரமணியன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment