Saturday 28 October 2023

நேற்று மாலை ஆத்தங்குடி முத்துப்பட்டணத்தில் நடைபெற்ற எங்கள் மகன் நிச்சயதார்த்தம் விழாவில் பங்கேற்ற நமது மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக களம் காணும் நமது பேரன்பும் பேராதரவும் பெற்ற இனியவர் பாகனேரி ஆர்எம். வயிரவன் அவர்கள் தலைமையில் உள்ள ஐவர் குழு. அதன் தளபதி துணைத் தலைவர் களம் காணும் ஏ. சொக்கலிங்கம், செயலாளர் களம் காணும் செயல் வீரர் சி. லெட்சுமணன், துணைச் செயலாளர் களம் காணும் ஆ. வள்ளியப்பன், பொருளாளர் களம் காணும் ஏ. லெட்சுமணன் மற்றும் அருமை இளவல் ஆர். கதிர் நம்முடன் 1987 முதல் நகரத்தார் பணிகளில் தொடர்ந்து பயணப்படும் யுடிஎல். ராமசாமி. மகிழ்வுடன் - மனிதத்தேனீ

 




No comments:

Post a Comment