வாழிய பல்லாண்டு இன்று அகவை 57 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், மாமதுரை நகரத்தார் வாட்சாப் குழு உறுப்பினர், சிறந்த சொற்பொழிவாளர், ஆன்மீக ஆர்வலர்,சென்னை வாழ் கண்டரமாணிக்கம் நகரத்தார் குழு ஒருங்கிணைப்பாளர், கற்பூரக் கவி, கண்டரமாணிக்கம் பழ. சோமசுந்தரம் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment