Friday 14 April 2023

சிறக்கட்டும் செழிக்கட்டும்.

 சிறக்கட்டும் செழிக்கட்டும்.

*நிறைவான மனமே ஒருவருக்கு கிடைக்கும் மிகப் பெரிய வரம்.*
*இறைவன் கொடுப்பதை திருப்தியுடனும் மகிழ்வுடனும் ஏற்றுக் கொள்ளுங்கள்.*
*இல்லாததை நினைத்து ஏங்காமல்
இருக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள்.*
*ஒவ்வொரு நிமிடமும் அனுபவிக்கும் அனைத்திற்கும் நன்றியோடு இருங்கள்.*
*நீங்கள் அனுபவிக்கும் எல்லாமும் எல்லோருக்கும் இங்கு கிடைப்பதில்லை.*
*சில நேரங்களில் இல்லாததை நினைத்து, இருப்பதை அனுபவிக்க மறந்து விடுகிறோம்.*
*திருப்தியுடன் ஒவ்வொரு நாளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.*
*திருப்தியுடன் ஒவ்வொரு நாளையும் நிறைவு செய்யுங்கள்.*
*அதன் பிறகு பாருங்கள் உங்களைப் போல அழகான வாழ்க்கையை வாழ இந்த உலகில் யாராலும் முடியாது.*
*திருப்தி என்ற ஒன்று மனதில் வந்து விட்டால் போதும்
வாழ்க்கை அற்புதமானதாகும். அழகானதாகும்.*
*அதை அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.*
*இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்கட்டும். செழிக்கட்டும்.*

No comments:

Post a Comment