Monday 10 April 2023

மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் 90 நிமிடங்கள் நிகழ்த்திய சிறப்புரை.

 உலகமே வியக்கும் ஸ்ரீ ராமன் மகிமை

என்ற தலைப்பில் ஈரோடு மாவட்டம் அனுமன் பள்ளியில் ஸ்ரீ ராம பக்த பஜனைக் குழுவின் 103 ஆவது ஆண்டு 8.04.2023(சனிக்கிழமை) இரவு நடைபெற்ற விழாவில்
மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் 90 நிமிடங்கள் நிகழ்த்திய சிறப்புரை.
பாரத தேசத்தின் உயரிய இராமாயணம் காட்டிய வாழ்வியல் நன்னெறிகளை சுவைபட எடுத்துச் சொன்ன தருணம்.
சென்னிமலை சிங்காரவேலு முதலியார் பென்சிலின் வரைந்த மகாத்மா காந்தி படத்தினை
அவரது புதல்வர்கள் வெங்கடேஸ்வரன், காவேரி ரெங்கன், ராமகிருஷ்ணன் ஆகியோர் மனிதத்தேனீக்கு வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை ஏ. முத்துசாமி முதலியார், ஏ எஎஸ். கிட்டுசாமி என்ற கிருஷ்ணன், ஏசி. சேது என்ற ஸ்ரீதர், ஆர். பாலசுப்பிரமணியன், எம். சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
பங்கேற்ற அனைவருக்கும் அருட்பிரசாத் வழங்கப்பட்டது.










No comments:

Post a Comment