Friday 14 April 2023
ஆழ்ந்த இரங்கல். அருமை நண்பர், யோகா மற்றும் உடற்பயிற்சி கலையை அனைவருக்கும் கட்டணமின்றிக் கற்றுத் தரும் நல் ஆசிரியர், காந்தி கிராம பல்கலைக் கழகப் பேராசிரியர், சிறந்த சொற்பொழிவாளர் முனைவர் த. ரவிச்சந்திரன் அவர்களின் அன்புத் தாயார் த. சுந்தரி அம்மாள் (83) இன்று காலை அவரது பாண்டியன் அப்பார்ட்மெண்ட் 2 பி, கமலா 2 ஆவது தெரு, சின்ன சொக்கிகுளம் இல்லத்தில் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடக்கிறது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment