Monday 17 April 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 55 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் மேனாள் செயலாளர் , மதுரை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் செயலாளர், வங்கிப் பணியில் சிறந்தவர் , அரிமா சங்க முன்னோடி, அச்சகத் துறை சார்ந்த ஓய்வறியா உழைப்பாளி, நெற்குப்பை எம்ஆர். நாச்சியப்பன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment