Monday 3 April 2023

ஆழித்தேர் விழா சிறப்பாக நடைபெற்றது.. இன்றைய தினம் 3-4-2023 அ/மி தியாகராஜர் ருத்ரபாதமண்டபம்எனும்சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருளல். செவ்வாய்க்கிழமை 4-4-2023 பங்குனி உத்திர தீர்த்தவாரி சிறப்பு நீராட்டுப்பெருவிழா இரவு 10மணிக்கு மேல் தியாகராஜ பெருமானுக்கு நடைபெறும். 5-4-2023 அருள்மிகு தியாகராஜபெருமான் அருள்திரு பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளல். இரவு 7மணிக்கு மேல் அருள்மிகு தியாகராஜ பெருமான் தேவாசிரியன் மண்டபத்தில் எழுந்தருதல். 6-4-2023 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேல் பக்த காட்சி சிறப்பு நீராட்டு விழா அன்று இரவு 7 மணிக்கு மேல் பக்தர்களுக்கு காட்சி அருளி யதாஸ்தானம் எழுந்தருளல்.. ஆரூரா

No comments:

Post a Comment