Monday 14 March 2022

ஆழ்ந்த இரங்கல் எழுத்தாளர் மற்றும் இலக்கிய ஆர்வலர், தள்ளாத வயதிலும் அன்னைத் தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அன்புச் சகோதரர் திருச்சி சந்தர் இன்று காலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment