நேற்று மாலை மதுரை காந்தி அருங்காட்சியகம் வளாகத்தில் உள்ள திடலில் நடைபெறும் கிரடாய் எனும் கட்டுமான நிறுவனம் நடத்தும் கண்காட்சியில் மனிதத்தேனீ.
மாநகர் மதுரையின் பெருமைகளில் ஒன்றான அருட்செல்வர் எஸ். சீத்தாராமன் அவர்களின் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் மற்றும் அதன் பொது மேலாளர் எங்கள் மாப்பிள்ளை ஸ்ரீ குமார் , அருமை நண்பர் இளங்கோ பாக்கியராஜ் அவர்களின் மேக்ஸ் நிறுவனம், அரிமா ஆளுநர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நிறுவனம் , நண்பர் ஆர். செந்தில்குமார் அவர்களின் அனுஜ் டைல் மால், அன்புச் சகோதரர் அழகப்பன் அவர்களின் அண்ணாமலையார் பில்டர்ஸ், நண்பர் என். பால முரளிகிருஷ்ணன் கிளை மேலாளராக உள்ள எச் டி எப் சி ஹோம் லோன் நிறுவனம், இந்த அமைப்பின் துடிப்பான தலைவர், அன்புச் சகோதரர் விசால் நிறுவனங்களின் சேர்மன் இளங்கோவன் அவர்களின் நிறுவனம்
என கட்டிடத் துறையினர் பலரைச் சந்தித்து அது குறித்த சிறப்பினை அறிந்த தருணம்.
வாழிய கிரடாய் அமைப்பு.
No comments:
Post a Comment