வாழிய பல்லாண்டு.
இன்று அகவை 65 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், தஞ்சாவூர் பெரும் தொழிலதிபர், தஞ்சை நகரத்தார்களின் முன்னோடி, அண்மையில் நடைபெற்ற நேமம் கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் திருப்பணிக் குழு தலைவராக தன்னை முன்னிறுத்தாமல் பண்பட்ட பணிகளை முன்னிறுத்தி, சுற்றிச் சுழன்று ஏற்ற பணிக்கு ஏற்றம் தந்த பண்பாளர், அரசியல் மற்றும் பொதுவாழ்வில் தனித் தன்மையுடன் உள்ளவர், பெரிய குடும்பத்தின் பேர் சொல்லும் பெருமகன், வலையபட்டி
பிஎல் ஏ சிதம்பரம்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment