வாழிய பல்லாண்டு.
இன்று அகவை 91 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர், எழுத்தாளர், நாடகக் கலைஞர், கவிஞர் என பன்முகப் பேராற்றல் மிக்க
திருச்சி சந்தர்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment