Monday 7 March 2022

பிள்ளையார்பட்டியில் இன்று நடைபெற்ற பழ. முரு. முருகப்பன் செட்டியார் - விஜயலெட்சுமி ஆச்சி எண்பதாம் ஆண்டு சதாபிஷேகம்.









 பிள்ளையார்பட்டியில் இன்று நடைபெற்ற பழ. முரு. முருகப்பன் செட்டியார் - விஜயலெட்சுமி ஆச்சி எண்பதாம் ஆண்டு சதாபிஷேகம்.

இன்று காலை பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற எங்கள் அத்தை மகள் சதாபிஷேகம்.
விழாவில் விகாஸ் ரத்னா, டாக்டர் பிச்சை குருக்கள், மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம் மற்றும் பெருந்திரளான பெருமக்கள் பங்கேற்று ஆசி வழங்கியும் பெற்றும் மகிழ்ந்த தருணம்.

No comments:

Post a Comment