வாழிய பல்லாண்டு. இன்று அகவை 52 இல் தடம் பதிக்கும் அருமை இளவல், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் டிம்பர்ஸ் மர நிறுவன உரிமையாளர், சிறந்த பணிகளைச் செய்திடும் துடிப்பான இளைஞர், கூட்டுக் குடும்ப வாழ்வின் செம்மல், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் உதவிச் செயலாளர், மானகிரி லெ. ச. சுப்பிரமணியன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment