Saturday 19 March 2022

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகர் மதுரையில் சங்கத் தமிழ் நகர் உதயமாகின்றது.

 சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகர் மதுரையில் சங்கத் தமிழ் நகர் உதயமாகின்றது.

நாளை காலை மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தினமலர் கல்லூரி அருகில்
கட்டிடத் துறையில் கடந்த பதினைந்து ஆண்டுகள் வளர்நகர், திருநகர் தனக்கன்குளம், பரவை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வீடுகள் கட்டி விற்பனை செய்து நற்பெயருடன் உள்ள அருமைத் தம்பி, கண்டனூரில் பிறந்து சொக்கநாதபுரத்தில் வளர வந்துள்ள அழகப்பன்
அவர்களின் ஒருங்கிணைப்பில் ஆரம்பமாகின்றது.
வாருங்கள் பேராதரவு தாருங்கள்.



No comments:

Post a Comment