Monday 28 March 2022

வாழிய பல்லாண்டு. நேற்று அகவை 55 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், பண்பாட்டுச் செம்மல், தான் பிறந்த உலகம்பட்டியில் கடைக்கோடி மக்கள் கணினி அறிவியல் வரலாறு படைத்திட இலவச கணினி மையம் நடத்தும் நேர்மையாளர், சேலம் மாநகரில் லேனா போட்டோ லேப் நிறுவனம், கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் உழைப்பாளி, சேலம் நகரத்தார் சங்கத்தின் துணைத் தலைவர், கூட்டுக் குடும்ப வாழ்வின் வழிகாட்டி என முன்மாதிரி மனிதராய்த் திகழும் லேனா. சுப்பிரமணியன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment