வாழிய பல்லாண்டு.
இன்று அகவை 74 இல் தடம் பதிக்கும் மாநகர் மதுரையின் மகத்தான மருத்துவர், நகரத்தார் சமூகத்தின் முன்னோடி, பல்வேறு பொறுப்புக்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் கடமையாளர், நகரத்தார் பழமுதிர்ச் சோலை குழு தேர்வு தலைவர், பொன் புதுப்பட்டி
டாக்டர் எஸ். சுவாமிநாதன்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment