Saturday 19 March 2022

வாழிய பல்லாண்டு இன்று அகவை 60 இல் தடம் பதிக்கும் அருமை மைத்துனர், சிட்டி யூனியன் வங்கியின் மேனாள் உயர் அலுவலர், கண்டனூர் தே. தேனப்பன் என்ற திருநாவுக்கரசு - யோகேஸ்வரி தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment