Saturday 5 March 2022

மாநகர் மதுரையின் புதிய மேயராக வணக்கத்திற்குரிய இந்திராணி பி ஏ. எம் எல். ஐ எஸ்.

 மாநகர் மதுரையின் புதிய மேயராக வணக்கத்திற்குரிய

இந்திராணி பி ஏ. எம் எல். ஐ எஸ்.
அருமைச் சகோதரர் வழக்கறிஞர், துடிப்பான இளம் செயல்வீரர்
பொன். வசந்த்
அவர்களின் இல்லத்தரசியார்.
தமிழின் தலைநகர் மதுரையில் இவரது பேராற்றல் வளர்ச்சியை நோக்கி வெற்றி நடைபோட நமது வாழ்த்தும் பாராட்டும்.
வாழிய பொது நலன் - மனிதத்தேனீ


No comments:

Post a Comment