Saturday 16 October 2021

வாழிய பல்லாண்டு இன்று பிறந்தநாள் கண்டு மகிழும் அன்புச் சகோதரர், நாளும் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி மகிழும் அருளிசை மணி, மதுரை உயர்நீதிமன்றக் கண்காணிப்பாளர், தேவகோட்டை வீர. சுப்பிரமணியன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு. - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment