Monday 11 October 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 74 இல் தடம் பதிக்கும் அருமை நண்பர், மதுரை நற்கூடல் இலக்கியக் கழகத்தின் மேனாள் தலைவர், மாசற்ற கவிஞர், குறள் நெறியாளர், எழுத்தாளர், பென்னர் இந்தியா நிறுவனத்தின் மேனாள் மேலாளர் கவிஞர் பாபாராஜ் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். நலமே நாளும் மேலோங்கட்டும் வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment