Saturday 23 October 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 55 இல் தடம் பதிக்கும் அருமைத் தம்பி, உழைப்பின் உன்னதம், ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்சி நிர்வாகி, துடிப்பான செயல் செம்மல், துறை சார்ந்த நுண்ணறிவு மிக்க ராங்கியம் சிவயோகபுரம் எஸ்பி. பாலசுப்பிரமணியன் என்ற பாலு நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment