Monday 11 October 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 77 இல் தடம் பதிக்கும் அருமை அண்ணன், டெக்ஸ்டைல் பொறியாளர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்பாலைப் பணிகளில் வரலாறு படைத்த பண்பாளர், அடுத்தவருக்கு உதவுவது, நம்மவர்கள் பலரை வாழ்வில் முன்னேற்றி விட்டுள்ளது, தெய்வ பக்தி, பழநி ஆண்டவர் மீது அதிக நம்பிக்கை, 36 ஆண்டுகள் பாதயாத்திரை. மிகவும் அதிக அளவில் நண்பர்கள் வட்டம், இந்த வயதிலும் ராஜபாளையத்தில் நூற்பாலைத் தொழிலதிபராகத் திறம்படச் செயலாற்றும் செம்மல், குடும்பத்தினர் மேன்மைக்கு மேன்மை சேர்த்து வரும் கண்டரமாணிக்கம் எஸ். மெய்யப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment