வாழிய பல்லாண்டு. இன்று பிறந்தநாள் கண்டு மகிழும் மாநகர் மதுரையின் மகத்தான வடமலையான் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர், அன்புச் சகோதரர் டாக்டர் புகழகிரி வடமலையான் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment