வாழிய பல்லாண்டு. இன்று அகவை 51 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், வளமான சிந்தனையாளர்,குருதிக் கொடையாளர், நம்பிக்கையும் நாணயமும் நிறைந்த பண்பாளர், எங்கள் பள்ளத்தூர் முரு. அ. அருணாசலம் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment