Monday 16 March 2020

உனது முகம் தெரிகிறது...




நன்றி!திரு நாகசுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி**************
முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் S Y குரேஷி மோடிக்கு கொரோனா நோய் வரவேண்டும் என்று வேண்டி ஒரு பதிவு டிவிட்டரில் போட்டிருக்கிறார் ..பலத்த எதிர்ப்பு வரவும் அந்த ட்வீட்டர் பதிவை நீக்கி தவறாக பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். ..
இவர் ஒரு முஸ்லீம்.படித்து பெரிய பதவியில் இருந்த இவருடைய இந்த செயல் முஸ்லீம் மக்கள் அனைவரும் வெட்கப்படவேண்டிய ஈனத்தனமான செயல். இதற்காக முஸ்லீம்கள் இவரை கண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

No comments:

Post a Comment