Friday 20 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

#பாதுகாப்புப் பகிர்வு...
குறைந்த விலையில் பாதுகாப்பு....
அதிக விலை கொடுத்து இனி Sanitiser வாங்க தேவையில்லை...
கொரோனா மற்றும் பல தொற்று கிருமிகளில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒரு சிறிய வழி.
படிகாரம் நீர்.
ஆம் நாம் முடி திருத்தும் கடைகளில் கல்கண்டு பொல் உள்ள ஒரு கல் இருக்கும். அதை சவரம் செய்த பின்னர் தடவுவது வழக்கம்.
இதன் இயல்பு அனைத்து கிருமிகளும் பரவாமல் தடுக்கும்.
படிகாரம் நீர் செய்யும் முறை.
படிகாரம் கல் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதனை 20 கிராம் எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் கலந்து விடவும்.பின்னர் 100 கிராம் கல் உப்பு போட்டு நன்கு கலக்கவும். படிகாரம் நீர் தயார்.
பயன்படுத்தும் முறை.
கை , முகம் நன்கு தண்ணீரில் கழுவிய பின்
படிகாரம் நீரை சிறிதளவு 50ML கையில் எடுத்து கைகள் மற்றும்
முகத்தில் முழுவதும் தடவிவிடவும். இது போதும்.
இனி தாங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
நோய் தொற்று இனி இருக்காது.

No comments:

Post a Comment