Monday 9 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்கட்சிகள்
தோழர்களுக்கு சமூகநீதிகட்சி
கேள்வி புரட்சி தலைவி அம்மா அவர்கள் அ.இ.அ.தி.மு.க வின் தோழமை கட்சிகளுக்கு மாநிலங்களவை (எம்.பி) பதவி
கொடுத்து அழகு பார்த்தவர்
அ.இ.அ.தி.மு.க.வால் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட கம்யூனிஸ்ட்கட்சி
யினர் பின்னர் தி.மு.க.விற்கு ஆதரவளித்து நன்றிக்கு எடுத்து காட்டாக விளங்கினார்கள் இப்பொது கம்யூனிஸ்கட்சியினர்
தி.மு.க விடம்மாநிலங்கவை சீட்டு கேட்க வேண்டியது தானே
மறைந்த தி.மு.க.தலைவர் கலைஞர்
முதல்வராக இறுதிவரை நீடித்ததற்கு
பிரதிபலன் பாராது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவினால்தான்
என்பதை மறக்கமுடியாது மறுக்க
முடியாது வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவை கண்ணை
மூடிக்கொண்டு மேலிட உத்தரவுபடி
ஆதரிக்குமா அல்லது தன்மானம்கருதி
விலகி நின்று எதிர்க்குமா வேறு
வழியில்லாமல் ஆதரித்தால்
ஆளே இல்லாத காங்கிரஸ் கட்சி என்று கூறிய துரைமுருகன்
கருத்தை ஏற்றுகொள்கிறீர்களா
என்று சமூகநீதி கட்சி மாநில தலைவர் எஸ்.பால் ராஜ் அவர்கள்
கேள்வி எழுப்பி உள்ளார் தமிழகத்தில்
காங்கிரஸ் கட்சி யை பரிகாசம்
செய்தவர்களுக்கு இராஜ்ஜியசபா
தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க
காங்கிரஸ முன்வருமா அல்லது தன்மானத்தை அடகு வைக்குமாஎனமேலும் கேள்விஎழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment