Saturday 14 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

2001ல் அமெரிக்காவின் #பாஸ்டன் நகர் ஏர்போர்ட்டில் #FBI யால், 1,60,000 #டாலர்களுடனும் தடைசெய்யப்பட்ட #போதை மருந்துகளுடனும் தன்னுடன் அழைத்து வந்த கொலம்பிய நாட்டு போதை மாபியா கும்பல் தலைவனின் #மகளுடன் கைது செய்யப்பட்டார் #ராகுல் காந்தி.
சோனியாவின் #கெஞ்சுதலால் இந்தியாவின் #மானம் கப்பலேறி விடுமே என்று அஞ்சி #வாஜ்பாய் அவர்களின் முயற்சியால் அப்போதைய இந்திய #வெளியுறவு துறை செயலாளர் #பிரஜேஷ் #மிஷ்ரா, அமெரிக்க வெறியுறவுத்துறை செயலாளருடன் பேசி பின் #வாஜ்பாயின் கடும்முயற்சியால் #ஜார்ஷ்புஷ்ஷால் விடுவிக்கப்பட்டார்.
ஒருவேளை வாஜ்பாய் முயற்சி எடுத்திருக்காவிடில் ராகுல் 128 #ஆண்டுகள் #சிறைதண்டனை பெற்றிருப்பார்.
நமக்கும் பெரிய தலைவலி குறைந்திருக்கும். இப்போது #யோக்கியன் போல நடமாடி கொண்டிருக்கமாட்டான்.
இவை எல்லாவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. ஆதாரம் இல்லாமல் சுப்பிரமணிய சுவாமி எந்த ஒரு செய்தியையும் சொல்லமாட்டார்.
Vedha
From Guru

No comments:

Post a Comment